News August 3, 2024
தூத்துக்குடி ஜ.டி.ஜ யில் சேர ஆக.16 வரை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்ச்செந்தூர், நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவு பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி மாணவர்கள் சேர்க்கை ஆக.16 வரை நீண்டிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை! கடிதம் சிக்கியது

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பெனோ. இவரது மனைவி ஜெமீலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஜெமிலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், ஜெமீலா, தாயாருக்கு எழுதிய எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை! கடிதம் சிக்கியது

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பெனோ. இவரது மனைவி ஜெமீலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஜெமிலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், ஜெமீலா, தாயாருக்கு எழுதிய எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
தூத்துக்குடியில் வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தூத்துக்குடி மக்களே நாளை (22.11.2025) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மில்லர்புரம் St. மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 100க்கும் மேலான நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. சுமார் 5000 மேலான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10, 12, ITI,. டிப்ளமோ, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். <


