News April 23, 2025
தூத்துக்குடி: செம்மொழி தின பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி

செம்மொழி தினம் வரும் ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செம்மொழி குறித்த பேச்சு & கட்டுரைப் போட்டிகள் ஜூன் 9 -ல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://tamil valarchi.tn.gov.in இணைய தளத்தில் தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். தகவலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


