News November 30, 2024
தூத்துக்குடி: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து சதீஷ்குமார் என்பவர் படகில், மீனவர்கள் 6 பேர் கடந்த 21ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்ற நிலையில், தற்போது வரை அவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் நிலை குறித்து கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Similar News
News December 8, 2025
தூத்துக்குடி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 8, 2025
தூத்துக்குடி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 8, 2025
தூத்துக்குடி மக்களே மழை காலத்தில் கரண்ட் இல்லையா?

தூத்துக்குடி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!


