News March 3, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News November 17, 2025
JUST IN தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மட்டுமே சிவப்பு நீல நிற ஸ்ட்ரோக். விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலர் சட்ட விரோதமாக இத்தகைய விளக்குகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு சிவப்பு நீல நிற விளக்குகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 17, 2025
JUST IN தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மட்டுமே சிவப்பு நீல நிற ஸ்ட்ரோக். விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலர் சட்ட விரோதமாக இத்தகைய விளக்குகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு சிவப்பு நீல நிற விளக்குகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 17, 2025
தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தூத்துக்குடி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


