News April 29, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
தூத்துக்குடி:உங்கள் போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

▶️துணை காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் – 04639-245100
▶️துணை காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீவைகுண்டம் – 04630-255236
▶️துணை காவல் கண்காணிப்பாளர், மணியாச்சி – 0461-2273252
▶️துணை காவல் கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 04632-220020
▶️துணை காவல் கண்காணிப்பாளர், விளாத்திகுளம் – 04638-233498
▶️துணை காவல் கண்காணிப்பாளர், சாத்தான்குளம் -04639-266499
News April 29, 2025
தூத்துக்குடி:மீன் வலையில் சிக்கி தொழிலாளி பலி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வெற்றிவேல்முருகன்(45). இவர் கழுகுமலை பகுதியில் குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.கடந்த 27-ம் தேதி மாலை குறவன்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். மதுபோதையில் குளத்தில் இறங்கிய அவர், மீனுக்கு விரிக்கப்பட்ட வலைக்குள் சிக்கி மூழ்கி உயிரிழந்தார். கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
News April 28, 2025
தூத்துக்குடி மக்களே.. இத சாப்பிட்டு பாருங்க!

பனை மரங்கள் நிறைந்த திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டி தான் சுக்கு கருப்பட்டி. பதநீரைக் காய்ச்சி அதில் சுக்கு மிளகு இஞ்சி சேர்த்து சிறிய அச்சுகள் கொண்டு இந்த சுக்கு கருப்பட்டியை தயார் செய்கின்றனர். மிட்டாய் போல சாப்பிடும் இந்த சுக்கு கருப்பட்டி உடல் ஆரோக்கியத்திற்கும் அஜீரணத்திற்கும் சிறந்தது என்று நம்பப்படுகிறது. Share It.