News January 25, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து காவல் துறை அதிகாரிகள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன24) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. 

Similar News

News September 16, 2025

தூத்துக்குடி: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை<> கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த தகவலை உங்க FRIENDS க்கு SHARE பண்ணி உதவுங்க.!

News September 16, 2025

தூத்துக்குடி: வேலையில்லையா இங்கு வந்தால் உறுதி..!

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. <>இங்கே கிளிக் செய்து<<>> உங்கள் அருகில் உள்ள பிரபல நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவல்களை எளிதாக பெறலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணி உதவுங்க.

News September 16, 2025

தூத்துக்குடி: கணவருடன் சென்ற பெண் சாலை விபத்தில் பலி..!

image

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செட்டிகுறிச்சியைச் சேர்ந்த மேசியார் தாஸ் என்பவர், மனைவி வனிதா மற்றும் குழந்தை சஞ்சனாவுடன் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சாத்துார் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார், டூவீலரில் மோதியதில் வனிதா சம்பவ இடத்திலேயே பலியானார்.

error: Content is protected !!