News November 11, 2024
தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ11) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளைதொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடியில் இன்றைய இரவு ரோந்து போலீஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News December 15, 2025
சிபிஐ எம்எல் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

சிபிஐஎம்எல் கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில் மத்திய கமிட்டி பார்வையாளர் மைத்ரேயி தலைமையில் புதிய மாநில கமிட்டி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் 65 பேர் புதிய மாநில கமிட்டி உறுப்பினர்களாகவும், மாநிலச் செயலாளராக பழஆசை தம்பி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
News December 15, 2025
தூத்துக்குடி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க


