News August 10, 2024
தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

வீடுகளில் நூலகம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்தி வீடுகளில் சிறந்த நூலகம் அமைத்திருப்போருக்கு கேடயம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் நூலகம் அமைத்து இருப்போர் தங்கள் நூலகங்கள் பற்றி விவரத்தை புகைப்படங்களுடன் மாவட்ட மைய நூலகத்திற்கு அனுப்பும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க: இங்கு <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 22, 2025
தூத்துக்குடி: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

தூத்துக்குடி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 22, 2025
தூத்துக்குடி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


