News August 10, 2024
தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

வீடுகளில் நூலகம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்தி வீடுகளில் சிறந்த நூலகம் அமைத்திருப்போருக்கு கேடயம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் நூலகம் அமைத்து இருப்போர் தங்கள் நூலகங்கள் பற்றி விவரத்தை புகைப்படங்களுடன் மாவட்ட மைய நூலகத்திற்கு அனுப்பும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை!

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 24, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


