News September 13, 2024
தூத்துக்குடி ஆசிரியர்கள் 2 பேர் பலி

மதுரையில் நேற்று முன்தினம் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணி பகுதியை சேர்ந்த சிங்க துரை என்பவருடைய மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா பேரிலோவன் பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Similar News
News December 31, 2025
தூத்துக்குடி மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

தூத்துக்குடி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <
News December 31, 2025
தூத்துக்குடி மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

தூத்துக்குடி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <
News December 31, 2025
தூத்துக்குடி: ரயிலில் இருந்து தவறி விழுந்த +2 மாணவர்

கோவில்பட்டியை சேர்ந்த +2 மாணவர் முகேஷ் (17). இவர் கேரளா செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், நாகர்கோவிலை அடுத்த வீராணி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது ஓடும் ரயிலில் இருந்து முகேஷ் தவறி கீழே விழுந்தார். தண்டவாளத்தின் அருகே கால் முறிந்த நிலையில் கிடந்த முகேஷை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


