News August 24, 2024

தூத்துக்குடியில் 350 அதிபயங்கர இடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 350 இடங்கள் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 4, 2025

தூத்துக்குடியில் பெண் சுடுமண் சிலை கண்டுபிடிப்பு

image

தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூரை தொல்லியல் களமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் பொதுமக்கள் மார்பளவு கொண்ட சுடுமண் பெண் சிலை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சுடுமண் சிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ளதாக இருக்கும் என்பதால் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 4, 2025

தூத்துக்குடி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

News November 4, 2025

சாத்தான்குளம்: முருங்கைக்காய் திருடிய 3 சிறார்கள்

image

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் ராஜலிங்கம் . இவரது தோட்டத்திலிருந்து அடிக்கடி முருங்கைக்காய்கள் திருடு போயின. இதனையடுத்து நேற்று இவர் சோதனை செய்த போது இட்ட மொழியை சேர்ந்த 3 சிறார்கள் முருங்கைக்காய் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. மூன்று சிறுவர்களையும் பிடித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!