News August 24, 2024
தூத்துக்குடியில் 350 அதிபயங்கர இடங்கள்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 350 இடங்கள் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: SIR நிரப்பினால் தான் ஓட்டு! கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR படிவத்தை நிரப்புவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே, வாக்காளர் பெருமக்கள் இதனைத் தவறாமல் பயன்படுத்தவும், மேலும், படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர்களின் பெயர் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு போட்டிகள் அறிவிப்பு

திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை போட்டுவிட்டும் வகையில் அரசு ஆண்டுதோறும் மாநில அளவில் விவசாயிகளுக்கு போட்டிகள் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விவசாயிகள் போட்டியில் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடியில் மாவட்ட வேளாண்மை துறை அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தூத்துக்குடி: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526 / 0461-2334282 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க


