News August 24, 2024

தூத்துக்குடியில் 350 அதிபயங்கர இடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 350 இடங்கள் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

தூத்துக்குடி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை. எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 16, 2025

தூத்துக்குடி: போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீச்சு.. கைது

image

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (30). இவர் நேற்று முன்தினம் மது போதையில் திரேஸ்புரம் பகுதியில் ரகளையில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீதும் கற்களை வீசி எறிந்தார். இதில் புறக்காவல் நிலைய கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் பிரவீனை கைது செய்தனர்.

News November 16, 2025

தூத்துக்குடி: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!