News August 15, 2024
தூத்துக்குடியில் 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று (ஆக.15) திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பழுதாகி நின்ற ஒரு படகை சோதனை இட்டனர். அப்போது அந்தப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 60 பண்டல்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.


