News March 25, 2025
தூத்துக்குடியில் விரால் மீன் வளர்ப்பு பயிற்சி

தூத்துக்குடியில் உள்ள அரசு மீன்வளக் கல்லூரியில் வரும் மூன்றாம் தேதி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து விரால் மீன்கள் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ரூபாய் 300 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மீன்வளக்கல்லூரி முதல்வர் நேற்று தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க
Similar News
News April 19, 2025
தூத்துக்குடியில் சுற்றி பார்க்க வேண்டிய 10 இடங்கள்

▶️திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
▶️மணப்பாடு கடற்கரை
▶️தேரிக்காடு
▶️தூய பனிமய மாதா பேராலயம்
▶️கழுகுமலை வெட்டுவான் கோயில்
▶️வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
▶️வெளிமான் காப்பகம்
▶️மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணி மண்டபம்
▶️மயூர தோட்டம்
▶️உப்பளம்
News April 19, 2025
காயல்பட்டினம் திரவ பிரியாணி தெரியுமா?

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில் பகல், இரவு வேலைகளில் கிடைக்கும் ஒரு வகை திரவ உணவு கறி கஞ்சி. இதனை திரவ பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த கறி கஞ்சி அரிசி காய்கறி பாசிப்பயிறு இறைச்சி துண்டு, மஞ்சள் இஞ்சி போன்றவைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த கறிக்கஞ்சியை ஒரு முறை சுவைத்து பார்த்தால், பின் காயல்பட்டினம் சென்றால் இதனை ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
News April 19, 2025
தூத்துக்குடியில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

தூத்துக்குடியில் உள்ள பிரபல இருசக்கர வாகன நிறுவனத்தில் ஹெல்பர், டூவிலர் மெக்கானிக் பிரிவுகளில் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 21 – 35 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே<