News April 9, 2025
தூத்துக்குடியில் வரையறுக்கப்பட்ட விடுப்பு – ஆட்சியர்

தூத்துக்குடி சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் அன்று மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டு ஏப்.11 அன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று அரசு அலுவலர்கள் விடுமுறை கோரும்பட்சத்தில் எவ்வித மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். மேலும் அன்று தேர்வு இல்லாதா மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு கேட்டால் வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
தூத்துக்குடியில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தூத்துக்குடியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <
News December 4, 2025
தூத்துக்குடியில் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது

தூத்துக்குடியில் கடந்த வாரம் ஒரே நாளில் ரஹமதுல்லா புரத்தைச் சேர்ந்த அமுதா மற்றும் மாதவன் நகர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோரிடம் 18 பவுன் தங்க நகையை 2 பேர் பறித்து சென்றனர். இது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் கேரளாவில் பதுங்கி இருந்த தூத்துக்குடி பண்டாரம்பட்டி சேர்ந்த பாரத், அஜித்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
News December 4, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <


