News October 23, 2024
தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்

வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற திட்டத்தின் படி வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி முத்து நகர் பீச் எதிரே உள்ள விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளியில் வைத்து வரும் 28ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 8, 2025
தூத்துக்குடி: ஒரே நாளில் மூன்று பேர் மீது குண்டாஸ்

கோரம்பள்ளம் அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கில் மேல வாகை குலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் சுடலைக்கண்ணு இசக்கி பாண்டி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இந்த மூன்று பேரையும் புதுக்கோட்டை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


