News October 23, 2024
தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்

வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற திட்டத்தின் படி வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி முத்து நகர் பீச் எதிரே உள்ள விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளியில் வைத்து வரும் 28ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.
News December 9, 2025
கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.
News December 8, 2025
கார்த்தியை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

கார்த்தியை சோமவார முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை 4-வது வார சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவாந்தல் பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


