News April 15, 2025
தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் கள தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 20 பேர் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-29 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.


