News April 15, 2025

தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் கள தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 20 பேர் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-29 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News November 18, 2025

கோவில்பட்டி கோவிலில் சங்காபிஷேகம் பூஜை

image

கோவில்பட்டி முத்துநகர் மஹாகணபதி கோவிலில் உள்ள ஶ்ரீசங்கரலிங்க சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பிரதோஷ பூஜை நேற்று(நவ-17)நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சங்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சங்கலிங்கம் சுவாமிக்கு 18 வகையான சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News November 18, 2025

கோவில்பட்டி கோவிலில் சங்காபிஷேகம் பூஜை

image

கோவில்பட்டி முத்துநகர் மஹாகணபதி கோவிலில் உள்ள ஶ்ரீசங்கரலிங்க சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பிரதோஷ பூஜை நேற்று(நவ-17)நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சங்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சங்கலிங்கம் சுவாமிக்கு 18 வகையான சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News November 17, 2025

JUST IN தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மட்டுமே சிவப்பு நீல நிற ஸ்ட்ரோக். விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலர் சட்ட விரோதமாக இத்தகைய விளக்குகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு சிவப்பு நீல நிற விளக்குகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!