News April 16, 2025

தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

Similar News

News December 4, 2025

புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

image

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று (டிச.3) புதுதில்லியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கியை சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தின் பசுமை மற்றும் நிலையான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

News December 4, 2025

புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

image

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று (டிச.3) புதுதில்லியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கியை சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தின் பசுமை மற்றும் நிலையான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

News December 3, 2025

BREAKING சாத்தான்குளத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மெட்டில்டா ஜெயராணி பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் (54 ) தட்டார்மடம் அருகே திருப்பணிபுத்தன் தருவை பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!