News April 16, 2025
தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற வகையில் தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ. 28) மாணவர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
தூத்துக்குடி: ரூ.10.60 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த ரகுபதிராஜா தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இவரது மனைவி திடீரென்று நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற போது சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரகுபதி ராஜாவுக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது
News November 28, 2025
தூத்துக்குடி: ரூ.10.60 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த ரகுபதிராஜா தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இவரது மனைவி திடீரென்று நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற போது சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரகுபதி ராஜாவுக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது


