News March 28, 2025
தூத்துக்குடியில் மள்ளர் மீட்பு கழக தலைவர் கைது

கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மள்ளர் மீட்பு கழகம் என்ற அமைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மது போதையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெள்ளச்சி என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். *ஓர் அமைப்பு தலைவரின் இச்செயல் பற்றி உங்கள் கருத்து?
Similar News
News November 18, 2025
தூத்துக்குடி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 18, 2025
தூத்துக்குடி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 18, 2025
தூத்துக்குடி: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிப்பு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாரத்தில் செயல்படும் கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது இருப்பு அதிகமாக இருந்ததாக கூறி ரூ.350 அபராதமும், இருப்பு குறைவுக்காக ரூ.11,325 ரூபாயும் அபராதமாக அந்தந்த கடை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ரேஷன் தொடர்பான புகார்களுக்கு 94450 00370 க்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். SHARE


