News April 2, 2025
தூத்துக்குடியில் தோஷப் பாதிப்புகள் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ளது சக்கரபாணிபெருமாள் கோயில். கும்பகோணத்தை போன்றே இங்கும் சக்கரபாணி பெருமாளாக அருள்கிறார் எம்பெருமான். இங்குள்ள மூலவர், கல்லில் செதுக்கப்பட்டு ஆழிக்கலவை மற்றும் மூலிகைப் பூச்சுகளால் ஆன திருமேனியராக அருள்கிறார். திருமணத்தடை உள்ளவர்கள்ஜன்ம நட்சத்திர நாளில் இங்கு சென்று, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால்,தோஷம் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும்.
Similar News
News February 23, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (57) கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் பைக்கில் பேய் குளத்திற்கு வந்துவிட்டு திரும்பியபோது, பழனியப்பபுரம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 23, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (57) கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் பைக்கில் பேய் குளத்திற்கு வந்துவிட்டு திரும்பியபோது, பழனியப்பபுரம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 23, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


