News September 14, 2024

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை

image

தூத்துக்குடி மாவட்டத்தில், “மிலாடி நபியை முன்னிட்டு 17.09.2024 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிம தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்; மதுபான விற்பனை கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 24, 2025

பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 24, 2025

பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!