News March 5, 2025
தூத்துக்குடியில் ‘சைபர் ஹாக்கத்தான்’ – ரூ.1.50 லட்சம் பரிசு

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ‘சைபர் ஹாக்கத்தான்’ போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை நேற்று(மார்ச் 4) அறிவித்துள்ளது. இதற்காக ‘QR code’ அல்லது ‘LINK’ மூலம் விண்ணப்ப செய்ய மார்ச் 9ஆம் தேதிதான் கடைசி நாளாகும். SHARE IT.
Similar News
News November 17, 2025
JUST IN தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மட்டுமே சிவப்பு நீல நிற ஸ்ட்ரோக். விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலர் சட்ட விரோதமாக இத்தகைய விளக்குகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு சிவப்பு நீல நிற விளக்குகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 17, 2025
JUST IN தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மட்டுமே சிவப்பு நீல நிற ஸ்ட்ரோக். விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலர் சட்ட விரோதமாக இத்தகைய விளக்குகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு சிவப்பு நீல நிற விளக்குகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 17, 2025
தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தூத்துக்குடி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


