News October 23, 2024
தூத்துக்குடியில் ஐடிஐ நேரடி சேர்க்கை தேதி நீடிப்பு

தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம், போன்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தனியார் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களிலுமு் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி செயற்கையான தேதி வரும் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
BREAKING தூத்துக்குடி துறைமுகத்தில் 3 பேர் பலி

தூத்துக்குடியில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
தூத்துக்குடி வீரர்களே., அழைப்பு உங்களுக்கு தான்!

தூத்துக்குடி மக்களே, தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு Level 1 முதல் 5 பணியிடங்களுக்கு 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது முடித்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அக். 12க்குள் <
News September 17, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <