News October 23, 2024
தூத்துக்குடியில் ஐடிஐ நேரடி சேர்க்கை தேதி நீடிப்பு

தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம், போன்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தனியார் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களிலுமு் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி செயற்கையான தேதி வரும் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
தூத்துக்குடி இளைஞர்களே.. ஊர் காவல் வேலை ரெடி!

தூத்துக்குடி மாவட்ட மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. 20 காலியிடங்கள் உள்ளன. வரும் ஆக. 19ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி – மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி இளைஞர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News August 9, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.62,000 சம்பளம்!

பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ்-ல் தமிழ்நாட்டுக்கு 37 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படும். மேலும் Tier I, Tier II-வாக தேர்வு நடத்தப்படும். <
News August 9, 2025
விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்-கலெக்டர்

தூத்துக்குடி, கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பின்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், தெர்மாகோல் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிலைகளுக்கு உலர்ந்த மலர், வைக்கோல் ஆகியவற்றால் ஆபரணங்கள் தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.