News April 1, 2025
தூக்கமின்றி தவித்து வாலிபர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (27)இவருக்கு அடிக்கடி தூக்கத்தில் கெட்ட கனவு வந்துள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊர் மேல் அழகியான் காட்டுப்பகுதியில் தூக்கு போட்டு முயற்சித்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


