News January 22, 2025
துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

திருவண்ணாமலை ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் பணியாற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுவாமி முத்தழகன் இன்று துவக்கி வைத்து ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் வழங்கினார். இந்த பயிற்சியில் 226 ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 20, 2025
தி.மலை: சொந்த ஊரில் சூப்பர் வேலை! APPLY NOW

தி.மலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 20, 2025
திருவண்ணாமலை இன்று மின் தடை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை, ஊசாம்பாடி, கீள்பட்டு, மலைப்பாடி, வள்ளல்கரை, சானாந்தல், கள்ளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அக்கம் பக்கத்தினரிடம் SHARE பண்ணுங்க!
News December 20, 2025
தி.மலை: கள்ளக் காதலனுடன் திருமணம் செய்து வைத்த தாய்!

வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பெண். இவரின் மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், இரண்டாவது மகளாக 18 வயது நிரம்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று, தனது கள்ளக்காதலனான அதே பகுதியைச் சேர்ந்த செண்ட்ரிங் தொழிலாளியான கந்தன்(31) திருமணம் செய்ய கட்டாய தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாகியுள்ளார் தாய். கேரளாவில் பதுங்கியிருந்த இவர்களை பிடித்த போலீசார் தாயை கைது செய்தனர்.


