News May 16, 2024
துறையூர்: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

துறையூர் ஓங்கார குடில், அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவன ஸ்தாபகர் ரெங்கராஜன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி சார்பில் நேற்று(மே 15) இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஸ்தாபகர் ரெங்கராஜன் தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 13, 2025
திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் ராஜா ராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதனால் வருகிற டிச.15ம் தேதி காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜா ராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல் ஐசி காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்வி நியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 13, 2025
திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் ராஜா ராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதனால் வருகிற டிச.15ம் தேதி காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜா ராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல் ஐசி காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்வி நியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 13, 2025
திருச்சியில் 25 பேர் கைது – போலீஸ் அதிரடி!

திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, லாட்டரி விற்பனையை தடுக்க உத்தவிட்டார். அதனடிப்படையில், நேற்று முந்தினம், திருச்சி, டிவிஎஸ் டோல்கேட், தஞ்சைரோடு, ஸ்ரீரங்கம், நேருஜிநகர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேறுகொண்டு 25 பேரை கைது செய்தனர்.


