News May 16, 2024
துறையூர்: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

துறையூர் ஓங்கார குடில், அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவன ஸ்தாபகர் ரெங்கராஜன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி சார்பில் நேற்று(மே 15) இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஸ்தாபகர் ரெங்கராஜன் தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
திருச்சியில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

நமது திருச்சியில் இன்று 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்
1.கூத்தப்பர்
BHEL குடியிருப்பு வளாகம், கைலாசபுரம்
2.கல்லக்குடி
டால்மியா மக்கள் மன்ற திருமண மண்டபம், கல்லக்குடி
3.மணிகண்டம்
சமுதாயக்கூடம், அதவத்தூர்
4.வையம்பட்டி
மாரியம்மன் கோவில் அருகில், நடுப்பட்டி
5.தா.பேட்டை
அரசு மேல்நிலைப்பள்ளி, பைத்தம்பாறை
6.உப்பிலியபுரம்
RKN திருமண மண்டபம், எரக்குடி
SHARE பண்ணுங்க!
News September 18, 2025
திருச்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் அருகே உள்ள கண்ணாக்குடியை சேர்ந்த மாதவன் (26), நேற்று தனது வயல்வெளியில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றிவிட்டு அருகில் இருந்த கிணற்றில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது நிதைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 18, 2025
திருச்சியில் இன்று Power Shutdown

திருச்சி மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது திருச்சியில்
Power Cut பகுதிகள் இதுதான்!
1.கே.சாத்தனுர்,
2.திருவானைக்காவல்,
3.வராகநேரி,
4.தென்னுர்,
இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!