News April 3, 2025

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை ஆடியோ

image

வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லோகநாதன், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உயர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News December 6, 2025

வேலூர்: 10th போதும், ரூ.69,100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

வேலூர் மக்களே, மத்திய ஆயுத காவற்படையில் காலியாக உள்ள 25,487 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிச.31. விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 6, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.

News December 6, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.

error: Content is protected !!