News November 25, 2024
தீ விபத்தில் பற்றி எரிந்த லாரி: ஒருவர் பலி

தேனி கோட்டூரைச் சேர்ந்தவர் பிரவீன். இவரை காண தம்பி மதன்குமார் ராணுவ வீரர் சென்றார். வேலை முடிந்து இருவரும் தனி தனி டூவீலர்களில் பெரியகுளத்திலிருந்து கோட்டூர் நோக்கி சென்றனர். அப்போது திண்டுக்கல்-குமுளி ரோட்டில் அடுத்தடுத்து டூவீலர்கள் மோதியதில் நின்ற மினி லாரி மீது மோதியது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலே பலியானர். மதன்குமார் படுகாயமடைந்தார். டூ வீலர் மினிலாரியில் சிக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.
Similar News
News November 11, 2025
திண்டுக்கல்லில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலன் & சிறப்புச் சேவைகள் துறையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியமாக ரூ.18,000 முதல் ரூ.21,000 வழங்கப்படும். மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்க வேண்டும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 10 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல் ,ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ,பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,
News November 11, 2025
திண்டுக்கல்லில் இன்றைய தலைப்புச்செய்திகள்

1.ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் இலவச வீட்டுமனை இடங்களை அமைச்சர் சக்கரபாணி பார்வை.
2.நத்தம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
3.திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள் 4.எஸ்.ஐ.ஆர் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.
5.திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் நிகழ்ச்சி


