News April 15, 2025

தீராவினை தீர்க்கும் திண்டல் முருகன்!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் முருகன் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. மொத்த ஊரின் பஞ்சத்தை தீர்த்தக் குமரன் என தலபுராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் வாழ்வின் தீரா வினையும் தீரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீராத பிரச்னை எதுவிருந்தாலும் இங்கு வந்த முருகனை வழிபட்ட கணத்தே அது தீர்ந்துவிடுமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

ஈரோடு: வீட்டுக்குள் புகுந்த 5 அடிப் பாம்பு!

image

ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரலேகா(30). இவரது வீட்டில் நேற்று(செப்.14) காலை சமையல் செய்வதற்காக வீட்டுக்குள் சென்ற போது பாத்திரம் கீழே விழுந்து உள்ளது. அப்போது அங்கே பாம்பு இருந்தது தெரிய வந்தது. அலறி அடித்து வெளியே வந்த சந்திரலேகா அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் மோகன் என்பவரிடம் தெரிவித்தனர். அவர் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்து வனத்தில் விட்டார்,

News September 14, 2025

ஈரோடு: இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை, கொள்ளை, போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள், காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா, புகையிலை, போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.

News September 14, 2025

ஈரோடு: B.E, B.Tech, B.Sc படித்தவர்களுக்கு வேலை!

image

ஈரோடு மக்களே, ▶️இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில், காலியாக உள்ள 48 ‘ஆசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
▶️இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது.
▶️சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும்.
▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க.
▶️கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!