News April 13, 2025
தீராத நோய் தீர்க்கும் கந்தர்மலை முருகன் கோவில்

காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் கந்தர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. நாளை தமிழ் புத்தாண்டுடை ஒட்டி இக்கோயிலுக்கு சென்று இங்குள்ள குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும். மேலும் குளத்தின் தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும், வியாபாரம் விருத்தியாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி ஆட்சியர் இன்று நவ,18 வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21 வெள்ளி அன்று காலை 10.மணி முதல் 1.மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி & ஓசூரை சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10-ம் வகுப்பு & +2 தேர்ச்சி, பட்டதாரிகள் & இன்ஜினியரிங் படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
News November 18, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி ஆட்சியர் இன்று நவ,18 வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21 வெள்ளி அன்று காலை 10.மணி முதல் 1.மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி & ஓசூரை சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10-ம் வகுப்பு & +2 தேர்ச்சி, பட்டதாரிகள் & இன்ஜினியரிங் படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
News November 18, 2025
கிருஷ்ணகிரி: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <


