News April 15, 2025
தீராத நோய்களை தீர்க்கும் கொங்கு நாட்டு கோயில்!

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
Similar News
News November 25, 2025
கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

கோவை மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News November 25, 2025
கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

கோவை மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News November 25, 2025
கோவை: செம்மொழி பூங்காவின் அம்சங்கள்

முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.25) திறப்பு செய்ய உள்ள “கோவை செம்மொழி பூங்காவின் சிறப்பம்சங்கள். 1) இந்தியாவின் முதல் உயர்தர தாவர உயிரியல் பூங்கா. 2) 23 தீம் தோட்டங்கள். 3) 1000 பேர் அமரக்கூடிய அரங்கு. 4) 100 ரோஜா வகைகள். 5) இயற்கை அருங்காட்சியகம். 6) திறந்த வெளி மாநாட்டு மையம். 7) சிறுவர் விளையாட்டு மையம். 8) பல்லடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.


