News April 19, 2025

தீராத கடனும் காணாமல் போகும்

image

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 1, 2025

விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

image

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News December 1, 2025

விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

image

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News December 1, 2025

விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

image

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!