News April 19, 2025
தீராத கடனும் காணாமல் போகும்

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 21, 2025
விழுப்புரம்: கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், நேற்று (நவ.20) மரக்காணத்திலிருந்து-திண்டிவனத்துக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது, திண்டிவனம் நெடுஞ்சாலையில், பிரம்ம தேசம் அருகே நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த கண்ணன் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
விழுப்புரம்: கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், நேற்று (நவ.20) மரக்காணத்திலிருந்து-திண்டிவனத்துக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது, திண்டிவனம் நெடுஞ்சாலையில், பிரம்ம தேசம் அருகே நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த கண்ணன் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
விழுப்புரம்: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை!

விழுப்புரம் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <


