News April 15, 2025
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.
Similar News
News December 18, 2025
விருதுநகர்: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

விருதுநகர் மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. <
2. Voter Registration பிரிவில் Form 6-யை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 18, 2025
முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டுகள் சிறை

சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆசைபாண்டி(67). முன்னாள் ராணுவ வீரர் இவர் அதே பகுதியில் பாட்டில் பராமரிப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, பாலியல் தொல்லை அளித்ததாக 2023-ம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதில் குற்றவாளி ஆசைபாண்டிக்கு தாக்குதல் நடத்திய பிரிவில் 10 ஆண்டுகள், போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 17, 2025
விருதுநகர்: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

விருதுநகர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <


