News April 29, 2025

தீமைக்கு எதிராய் போராடுங்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க மக்களே!

Similar News

News November 18, 2025

கிருஷ்ணகிரி:வெடிபொருள்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது!

image

கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரில் சட்டவிரோதமாக வெடிபொருள்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீஸார் செம்படமுத்தூர் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.மாதேப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (45) திருப்பதி (53) ஆகியோர் தங்களது வீடு மற்றும் மாட்டுப் பண்ணையில் வெடிபொருள்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இருவரை போலீஸார் நேற்று நவ.17 கைது செய்தனர்.

News November 18, 2025

கிருஷ்ணகிரி:வெடிபொருள்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது!

image

கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரில் சட்டவிரோதமாக வெடிபொருள்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீஸார் செம்படமுத்தூர் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.மாதேப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (45) திருப்பதி (53) ஆகியோர் தங்களது வீடு மற்றும் மாட்டுப் பண்ணையில் வெடிபொருள்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இருவரை போலீஸார் நேற்று நவ.17 கைது செய்தனர்.

News November 18, 2025

கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.17) நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார்.

error: Content is protected !!