News October 23, 2024

தீபாவளி: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 5 நாள் விடுமுறை

image

தீபாவளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சள் ஈரோடு, பெருந்துறை மற்றும் கோபி என பல இடங்களில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி முதல் நவம்பா் 1 வரையும், 2 மற்றும் 3ம் தேதி சனி, ஞாயிறு என்பதாலும் ஐந்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 23, 2025

ஈரோடு கவிஞர் தமிழன்பன் காலமானார்

image

சென்னிமலையில் பிறந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ போன்ற கவிதைகளைப் படைப்பதில் வித்தகராகத் திகழ்ந்தவர்.இவரின் இறுதிச் சடங்கு சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என தகவல்.

News November 23, 2025

ஈரோடு கவிஞர் தமிழன்பன் காலமானார்

image

சென்னிமலையில் பிறந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ போன்ற கவிதைகளைப் படைப்பதில் வித்தகராகத் திகழ்ந்தவர்.இவரின் இறுதிச் சடங்கு சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என தகவல்.

News November 23, 2025

ஈரோடு கவிஞர் தமிழன்பன் காலமானார்

image

சென்னிமலையில் பிறந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ போன்ற கவிதைகளைப் படைப்பதில் வித்தகராகத் திகழ்ந்தவர்.இவரின் இறுதிச் சடங்கு சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என தகவல்.

error: Content is protected !!