News May 15, 2024
தி.மலை: வெங்காய மூட்டைகளை இறக்குவதில் சிக்கல்

தி.மலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பைபாஸ் சாலையில் காய்கறி மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இன்று(மே 15) மொத்த விற்பனை கடைகளுக்கு வந்த வெங்காய மூட்டைகளை லாரியிலிருந்து இறக்குவதில் கூழி தொகையை உயர்த்தி கேட்டதால் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வெங்காய மூட்டைகளை லாரியிலிருந்து இறக்காமல் உள்ளனர்.
Similar News
News November 20, 2025
தி.மலை: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27க்குள் இந்த <
News November 20, 2025
மின்னொளியில் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளதையும் கோவிலில் உள்ள நவகோபுரங்கள் மின்னொளியில் ஜொலிப்பதையும் படத்தில் காணலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


