News February 17, 2025
தி.மலை: முதல்வர் காக்கும் கரங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புவோர் www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் விளக்கம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
தி.மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

தி.மலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. நாளை (நவ.21),வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தி.மலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளவும்.
News November 20, 2025
தி.மலை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 20, 2025
தி.மலை மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தி.மலை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
33. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


