News March 3, 2025
தி.மலை மாவட்டத்தில் 390 பேர் தேர்வு எழுதவில்லை

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இன்றைய முதல் நாள் தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மொழிப்பாடம் மற்றும் பிற மொழிகளை தேர்வு செய்து உள்ள மாணவர்கள் மொத்தம் 390பேர் இன்றைய தேர்வை எழுதவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான காரணங்கள் ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


