News March 26, 2025

தி.மலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு

image

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் வரும் 2030 ஆண்டிற்குள் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

தி.மலை: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News December 2, 2025

தி.மலை தீபத்திருவிழா: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

image

தீபத் திருவிழாவையொட்டி இன்று முதல் டிச.5 காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தி.மலை வழியாக செல்லும் கனரக-இலகுரக வாகனங்கள் வந்த செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி, வேலூரில் இருந்து வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஆற்காடு, செய்யாறு வழியாக செல்லலாம். தி.மலை நகருக்கு உள்ளேயும், மாடவீதி, கிரிவலப் பாதையில் இருசக்கர வாகங்கள் செல்ல அனுமதி இல்லை.

News December 2, 2025

தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருவண்ணாமலையில் நாளை( டிசம்பர் 3) கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!