News May 10, 2024
தி.மலை பச்சையம்மன் சமேத மன்னார்சுவாமி கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில். மிக பழமையான குலதெய்வ வழிபாடு உடைய கோவில். இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய நுழைவாசலுடன் இக்கோயில் அமைந்துள்ளது.
Similar News
News October 27, 2025
தி.மலை:ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.இங்கு க்ளிக்<
News October 27, 2025
தி.மலை: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தவணியைச் சேர்ந்த சேகர் (40), அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை கடந்த 6-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்பெண் அலறியதால் சேகர் ஓட்டம் பிடித்தார். இதனால் மனவேதனையால் கடந்த 8-ம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அப்பெண், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு நேற்று திரும்பினார். தகவல் அறிந்த போலீசார் புகாரின் பேரில் சேகரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 27, 2025
இரவு காவல் ரோந்து பணி ஈடுபடும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். அந்தந்த தாலுகா வாரியாக உள்ள காவல்துறை அதிகாரியின் தனி தொலைபேசி எண் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.


