News November 28, 2024
தி.மலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஆலய பணியாளர்கள் ஒன்றிணைந்து உண்டியல்களை உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News December 9, 2025
தி.மலை: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

தி.மலை மாவட்ட மக்களே தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <
News December 9, 2025
தி.மலை: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News December 9, 2025
தி.மலை: உங்க நிலத்தை காணமா??

தி.மலை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <


