News March 23, 2025
தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,54,907 விவசாயிகள் உள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது,பதிவு செய்ய ஆதாா் அடைாள அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
Similar News
News April 15, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.04.2025) ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் எண்கள் மேல் உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News April 15, 2025
திருவண்ணாமலை: பல்வேறு நோய்கள் தீர்க்கும் கோவில்

திருவண்ணாமலை, படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் வேப்பிலை தண்ணீர் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி உடலில் தெளித்தால் 3-5 நாட்களில் அம்மை நோய் விலகிவிடும். மேலும், திருமண வரம், குழந்தை வரம், கண்நோய், கண்பார்வைக்கும் இங்கு வழிப்பட்டால் எல்லாம் நிவர்தியாகும் என்பது ஐதீகம். *திருமணம்&குழந்தைவரம், அம்மை&கண்நோய் உள்ளவர்களுக்கு பகிரவும்*
News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<