News August 24, 2024

தி.மலை அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சோஷியல் பவுண்டேஷன் சார்பாக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 21, 2025

தி.மலை: தகாத உறவு; மனைவி அடித்து கொலை!

image

தி.மலை, கொடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் ராஜா(56)-சுலோச்சனா (56) இருவரும் சென்னை போரூரில் கட்டட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுலோச்சனா, வேதநாயகத்துடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ராஜா சொந்த ஊர் செல்ல, போரூர் பேருந்து நிலையத்தில் மனைவிக்காக காத்திருந்தார். சுலோச்சனா, வேதநாயகத்துடன் பைக்கில் வந்து இறங்கிதை பார்த்த ராஜா, சுத்தியில் மனைவியை அடித்துள்ளார். இதில் காயமடைந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

News November 21, 2025

தி.மலை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

image

தி.மலை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு CLICK செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

தி.மலை: சிறுமியிடம் அத்துமீறல்-கம்பி எண்ணும் காமுகன்!

image

போளூர், பேட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார் (40) இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். நேற்று (நவ.20) தி.மலை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

error: Content is protected !!