News August 17, 2024
தி.மலையில் ரூ. 6 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்தின நாளான ஆக 14 ஆம் தேதி அனைத்து கடைகளிலும் விற்பனை அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் கடைகளிலும் ஆக 14ஆம் தேதி ஒரே நாளில் ரூ. 6 கோடியே 63 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
தி.மலை: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14/11/2025 இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். தாங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், தங்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டளோ, அவசர காலத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
News November 14, 2025
தி.மலை: 10th பாஸ் போதும்; ரூ.13,000 சம்பளத்தில் வேலை!

திருவண்ணாமலையில் SKY WORLD நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18 வயது மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.10,000-13,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-30 குள் <
News November 14, 2025
தி.மலை: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

தி.மலை மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


