News April 13, 2025

திறனறிவு தேர்வில் 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில சாதனை

image

மாநில அளவில் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதி, இந்த தேர்வில் மாநில அளவில் 6595பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் சாதனை பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 2 பயிலும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

Similar News

News December 1, 2025

நெல்லையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி இரவு நேர ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளார். அந்த வகையில் உதவி ஆணையர் அஜித்குமார் இரவு நேர ரோந்து அதிகாரியாகவும் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களும் இரவு ரோந்து அதிகாரிகளாக நியமித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 1, 2025

நெல்லையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி இரவு நேர ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளார். அந்த வகையில் உதவி ஆணையர் அஜித்குமார் இரவு நேர ரோந்து அதிகாரியாகவும் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களும் இரவு ரோந்து அதிகாரிகளாக நியமித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 1, 2025

நெல்லையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி இரவு நேர ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளார். அந்த வகையில் உதவி ஆணையர் அஜித்குமார் இரவு நேர ரோந்து அதிகாரியாகவும் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களும் இரவு ரோந்து அதிகாரிகளாக நியமித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!