News October 14, 2025
திருவாரூர்: 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு!

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (20) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அதே பகுதியில் உள்ள முருகன் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கற்பமாக்கி, பின்னர் அக்கருவை கலைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 11, 2025
திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி வயிலாகவோ, குறுஞ்செய்திகளிலோ கேட்கப்படும் ஓடிபி எண்ணை உறுதிப்படுத்த முன் பகிர வேண்டாம் எனவும், குற்றவாளிகள் மோசடி இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளில் விவரங்களை திரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமோ கேட்கப்படும் ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
News December 11, 2025
திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி வயிலாகவோ, குறுஞ்செய்திகளிலோ கேட்கப்படும் ஓடிபி எண்ணை உறுதிப்படுத்த முன் பகிர வேண்டாம் எனவும், குற்றவாளிகள் மோசடி இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளில் விவரங்களை திரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமோ கேட்கப்படும் ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
News December 11, 2025
திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி வயிலாகவோ, குறுஞ்செய்திகளிலோ கேட்கப்படும் ஓடிபி எண்ணை உறுதிப்படுத்த முன் பகிர வேண்டாம் எனவும், குற்றவாளிகள் மோசடி இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளில் விவரங்களை திரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமோ கேட்கப்படும் ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.


