News May 7, 2025
திருவாரூர்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News February 7, 2026
திருவாரூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!
News February 7, 2026
திருவாரூர்: மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல்

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டையில் 250 புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், எழுமுகந்தனூர் பகுதியை சேர்ந்த அன்பு (52) என்பவரை கைது செய்தனர்.
News February 7, 2026
திருவாரூர்: மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல்

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டையில் 250 புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், எழுமுகந்தனூர் பகுதியை சேர்ந்த அன்பு (52) என்பவரை கைது செய்தனர்.


