News April 8, 2025
திருவாரூர் வேலைவாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (CUSTOMER CARE MANAGER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது.டிகிரி முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News December 24, 2025
திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 24, 2025
திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 24, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.23) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!


