News April 4, 2025

திருவாரூர்: லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது

image

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE

Similar News

News November 6, 2025

திருவாரூர்: செவிலியரை வெட்டியவர் கைது

image

வடுவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செவிலியரை வழிமறித்து அரிவாளால் வெட்டி ஏழு பவுன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபரை வடுவூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தங்க செயினை பறித்து சென்ற சுரேஷ் (24) என்பவரை வடுவூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அந்த செயினையும் பரிமுதல் செய்தனர்.

News November 6, 2025

திருவாரூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

image

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News November 6, 2025

திருவாரூர்: முதற்கட்ட வாக்காளர் திருத்த பணி துவக்கம்

image

திருவாரூர் மாவட்டம் நகர் பகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 137 வாக்காளர் திருத்தப்பணி முதற்கட்டமாக அண்ணா சதுக்கத்தில் நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் நேற்று (நவ.05) நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக நகரக் கழகச் செயலாளர் வாரை பிரகாஷ், நகரப் பொருளாளர் ஆர்.ரஜினி சின்னா, எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

error: Content is protected !!