News April 4, 2025
திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW
Similar News
News December 23, 2025
திருவாரூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
திருவாரூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
திருவாரூர்: அமைச்சர் அறிவித்த ஊக்கத்தொகை

உள்ளிக்கோட்டை தனியார்ப் பள்ளி விழாவில் நேற்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டார். அப்போது, “மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களின் முதன்மை தேர்விற்கான பயிற்சிக்கு உதவியாக ரூ.25,000-யும், நேர்காணலுக்கு தேர்வாகும் மாணவர்களின் பயிற்சிக்காக ரூ.50,000-யும் ஊக்கத்தொகையாகத் தனது சொந்த நிதியில் வழங்கப்படும்.” என அறிவித்துள்ளார்.


