News April 4, 2025

திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

image

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW

Similar News

News December 11, 2025

திருவாரூர்: இந்த APP உங்கள் போனில் உள்ளதா?

image

அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 11, 2025

திருவாரூர்: பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்

image

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி பகுதியில் டிசம்பர் 13-ம் காலை 10 மணி அளவில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்களாக பெறப்படுகிறது. மேலும் இந்த முகாம் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News December 11, 2025

திருவாரூர்: இதற்கு இன்றே கடைசி

image

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளையும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்து நிரப்பி வாங்கும் பணிகள் நடைபெற்று, தற்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் இன்று (டிசம்பர் 11) மாலைக்குள் நிலை அலுவலரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!