News August 6, 2024
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 10 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம், வட்டார வள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு தகுதியுடைய சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 8-ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 6, 2026
திருவாரூர்: அரசு கல்லூரியில் தற்கொலை விழிப்புணர்வு கூட்டம்

மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கன்னா மற்றும் மன நல கவுன்சிலர் யுவராஜ் ரெட் கிராஸ் நிர்வாகிகள், வரதராஜன், கோபால், ராஜப்பா ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.
News January 6, 2026
திருவாரூர்: அரசு கல்லூரியில் தற்கொலை விழிப்புணர்வு கூட்டம்

மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கன்னா மற்றும் மன நல கவுன்சிலர் யுவராஜ் ரெட் கிராஸ் நிர்வாகிகள், வரதராஜன், கோபால், ராஜப்பா ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.
News January 6, 2026
திருவாரூர்: அரசு கல்லூரியில் தற்கொலை விழிப்புணர்வு கூட்டம்

மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கன்னா மற்றும் மன நல கவுன்சிலர் யுவராஜ் ரெட் கிராஸ் நிர்வாகிகள், வரதராஜன், கோபால், ராஜப்பா ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.


