News April 23, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவாரூர் மாவட்டம், கூத்தநல்லூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூத்தநல்லூர் நகராட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 17-ஆவது வார்டு புளியங்குடி, குனுக்கடி பகுதியில் சுடுகாட்டு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாளைக்குள் சாலையை அமைத்திட வட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டர்.
Similar News
News December 1, 2025
திருவாரூர்: BIKE வைத்துள்ளோர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். <
News December 1, 2025
திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 1, 2025
திருவாரூர்: வாலிபரை தாக்கியவர் கைது!

நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடுவைச் சேர்ந்தவர்கள் செல்வம் (31), ராஜேஷ் கண்ணன் (30). இருவருக்கும் இடையே 6 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உருவாகியுள்ளது. இந்நிலையில் செல்வத்தை ராஜேஷ் கண்ணன் திருப்புளியால் குத்தியுள்ளார் இதில் காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்


